வீரா பாலச்சந்திரன்- கருத்துகள்

நிறைவான வாழ்த்துக்கள்.

இந்த மலையக மக்கள் மண்ணுக்குள் புதைந்ததின் மூலம் தமிழ் நாட்டில் "மலையகம்" என்பது முதன் முறையாக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பேசும் சொல்லாக மாறியுள்ளது.இலங்கைப் பிரச்சினையை உரக்கப் பேசுவோர் கூட மலையகத்தை நினைப்பதில்லை.இம்மக்கள் தம்மை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு இம்மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.


வீரா பாலச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே