Bhagyasivakumar- கருத்துகள்

1.அரசியல் 2. கல்வி 3. செல்வம்.

ஆணோ …பெண்ணோ….துனண இல்லாமல் வாழ்வது கடினம். ஏனெனில் சுயநலமான உலகத்தில் யாரும் யாரையும் காப்பாற்ற தயராக இல்லை…துனண இருந்தால் தான் நம் கஷ்ட நஷ்டங்களை பறிமாற முடியும். வயதான காலத்தை சிரமம் இல்லாமல் கழிக்க முடியும்.

காதல் என்பது அவரவர் உரிமை எனலாம். ஆனால் காதலில் காதலிக்கோ,காதலனுக்கோ த்ரோகம் இல்லாமல் இருக்க வேண்டும்…இது பெற்றோருக்கு செய்யும் த்ரோகம் அல்ல…எனினும் அவர்கள் சம்மத்ததோடு திருமணம் செய்து கொள்ள மேலும் சிறப்பு.

காதல் என்பது ஓர் உணர்வு…..வெளிப்படுத்தும் விதம் அவரவருக்கு தனிப்பட்ட ஓர் ஸ்டைல் இருக்கும். ஆனால் காதல் என்பது முதலில் புரிதலில் ஆரம்பிக்க வேண்டும். அழகை பார்த்து,ஆடம்பர வாழ்க்கை பார்த்து வருவது எதுவும் காதல் ஆகாது.

நல்ல.... சமச்சீர் கல்வி....பழமையான தமிழ் மொழியை தேசிய மொழி ஆக....😀 ம்ம்ம்.. தேசிய மருத்துவ மனை யில் இலவச மருத்துவ வசதி. Free loan For farming...

இரண்டு ஜோக்ஸ் நல்லா இருக்கு

ஹாஹா.... சூப்பர் காமெடி.... ...😀😀 bhai ஜோக் சூப்பர் பாய்.....

நன்றி... முயற்சிக்கவும்...மேலும்.. வெற்றி உங்களுக்கு.

அவ்வளவு காமெடி இல்லை....😀


Bhagyasivakumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே