Sarah- கருத்துகள்

Kavithaiyain kadaisi paakangal mikavum arumai vaazhkkai payanavum,kavithai payanavum thodarattum ...

மின்சார தட்டுப்பாட்டுக்கு நல்ல தீர்ப்பு மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் விளம்பரங்கள் மற்றும் மேடை பேச்சுக்கள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இப்போது சூர்யா ஒளியில் இருந்து மின்சார எடுக்கும் விதத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் அதை அரசும்,மக்களும் ஊக்குவிக்க வேண்டும்.பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதை பத்தி பாடம் வரவேண்டும்.நன்றி .


Sarah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே