Sivakumary Jeyasimman- கருத்துகள்

எம் எலும்புகளையும் பரப்பி வைத்து
பிரபஞ்ச மனச்சாட்சியிடம் நீதி தேடும் முன்பு
உறுதிப்படுத்தியே தீரவேண்டும்
தேசத்தின் எல்லைச் சுவர்களை பலப்படுத்த
இன்னுமிருக்கின்றன நாங்களாய் எங்கள் சவங்கள்

உள்ளார்த்தம் நிரம்பிய வார்த்தைகள். நன்றி


Sivakumary Jeyasimman கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே