வெள்ளூர் வை க சாமி- கருத்துகள்

நன்றி ஐயா...... தங்களின் வாழ்த்துகளுக்கு......

இனிதொரு நாளாக
இனியும் சொற்களுடன்
இனிதே நம் வழி
இன்றியமையாததாய்
இனிமேலும் எப்பிறவியுளும்
இப்பிறவிபோல்
இன்றும் என்றும்
வழி நடத்த
உங்கள் அப்பாவுண்டு

எங்களுக்கு அவர்
விட்டு சென்ற
எழுதுகோலில்
வரிகளுன்டு...........

நினைவில் என்றும்

வெள்ளூர் வை க சாமி


வெள்ளூர் வை க சாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே