kavithai piriyan suresh- கருத்துகள்

எல்லோர் மனமும் ஏங்கித்தவிக்கும்
ஒரு வாழ்க்கையே உங்கள் கவிதை .............
மனிதரின் தேடலை அழகாய் திரையிட்டுள்ளது
உங்கள் கவிதை .........
அருமை என ஒரு வார்த்தையில் சொல்ல மனமில்லை ..

விருப்பப்பட்ட வாழ்கை
அமையாத போது
விதியின் படி அமைந்த
வாழ்கையை ஏற்றுகொள்வேன்
அவள் ஏற்றுக்கொண்டதை போல........

கொட்டி தீர்த்து விடுங்கள் கண்ணீர் தீர்ந்து போகும் முன் .......

ஓஹோ ........ எனக்கும் ஒரு ரசிகை கிடைத்துவிட்டார் போலும் ........
சந்தோஷம் ...

சொல்லிடிங்க இல்ல ......... இனி பத்ரமா பாத்துக்குறேன்

அருமையான படைப்பு தோழி ... வாழ்த்துக்கள் .......

பாராட்டுகளை எண்ணி மகிழ்கிறேன் ... தேர்வுக்கும் ,கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

கருத்துக்கு நன்றி தோழா ... தவறை திருத்திக்கொள்கிறேன் ... தொடர்ந்து பேசலாம் நன்றி ..........

என்னவளின் விழிகளில் லட்சம் கவிதைகள் வாழ்கிறது .......
அதன் ஒரு முன்னோட்டமே இது...
இது அனுபவம் அல்ல தோழா ஏக்கம் , எதிர்பார்ப்பு , தவம் ,,,,,,, சொல்லிக்கொண்டே போகலாம் ... தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளோடு நட்பையும் பகிர்வோம்.... நன்றி

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே...
கவிஞர்கள் வாழ்வது இது போன்ற வாழ்த்துகளில்தான் ................ உங்களின் ஆதரவை என்றும் எதிர்நோக்கும் சுரேஷ்மனோ .........

பரவாயில்லை நண்பரே .... தொடர்ந்து ஆதரவு அளிப்பீர் என் நம்புகிறேன் ...
தேர்வுகளோடு கூடிய கருத்துகள் ஆரோக்யமானவை .........

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ...

தேர்வுகளோடு கூடிய கருத்துகள் இன்னும் ஆரோக்யமானது...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ...
தேர்வுகளோடு கூடிய கருத்துகள் இன்னும் ஆரோக்யமானது...

நன்றி நண்பரே ... நன்று எனில் தேர்வு செய்யலாமே ?!
அடுத்த கவிதைக்கு தேர்வுகளோடு கருத்து அளியுங்கள் தோழா .........

தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே ..
என்றும் உங்கள் ஆதரவை எதிபார்க்கிறேன்

உங்கள் கருத்துக்கு நன்றி தோழி ....
என் கவிதைகள் உயிர் வாழ இது போன்ற கருத்துகள் அவசியம் ... என் கவிதைகளை சாக விட மாட்டீர்கள் என நம்புகிறேன் ..........


kavithai piriyan suresh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே