சே.குமார்- கருத்துகள்

உண்மைதான்...
இந்த வாரம் குறும்படத்தை எதிர்பார்ப்போம்.
கருத்துக்கு நன்றி.

நன்றி நண்பா....
தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி.
எழுத்தில் பகிர்ந்து கொண்ட படைப்புக்களில் மனநிறைவாய்... நீளமான கருத்துக்களை இந்தப் பதிவு பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

முகநூலில் மட்டுமல்ல... இப்போ வலையுலகிலும் ஓட்டு பிரச்சினையில் மைனஸ் ஓட்டுக்கள் போட்டு சண்டைகள் ஓடுகின்றன. எனக்கு எப்பவுமே ஓட்டிலோ தமிழ்மண முதலிடத்திலோ விருப்பம் இருந்ததில்லை...
தங்கள் நண்பர் உதயா குறித்து அறிந்தது மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்க்கை ஏமாற்றும் போது நாம் மேலே வர முயற்சிக்கணும்... என் நிலையும் போராட்டங்களில்தான் பயணிக்கிறது... ஏற்றம் வரும் என்ற நம்பிக்கையில் மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி... எழுத்தால் தொடர்வோம் நட்பாய்...

தங்கள் கருத்துக் கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பரே....
அருமையான கருத்து.... என்னைப் பொறுத்தவரை நம்மை நாமே எழுத்தாளன் என்றும் கவிஞன் என்றும் இன்னும் சொல்லப் போனால் பெயருக்கு முன்னால் பட்டத்துடன் கவிஞன் என்று போடுவதையும் சற்றே வெறுப்பவன். என் எழுத்து எனக்கு மனநிறைவைக் கொடுக்கிறதா... படிக்கும் நட்புக்களின் உண்மையான கருத்து வருகிறதா என்பதை மட்டுமே விரும்புபவன். தங்களின் கடைசிப் பாரா உணமையை உரக்கச் சொல்கிறது.

மேலான கருத்துக்கு நன்றி.

தங்கள் கருத்து கண்டு ரொம்ப மகிழ்ச்சிங்க...
நன்றி.

அருமை இனியவன் சார்...
இன்றுதான் வாசித்தேன்...

தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி...

தங்கள் கருத்துக்கு நன்றி தோழா...

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வணக்கம்.
வார்த்தைகளாய் பிரித்து ஆய்ந்து சொன்னதற்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தெய்வம் இல்லை என்பது தங்கள் கருத்து... அதற்கு உடன்படுகிறேன்... எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு என்பதை தங்களிடம் தெரிவித்தபடியே... மற்றபடி விருப்பு வெறுப்பு எல்லாமே அவரவரின் கையில் இல்லையா ஐயா...
99 மார்க் கொடுத்ததற்கு நன்றி.... என் கவிதை மிகப்பெரிய மார்க்கை பெற்றிருக்கிறது என்பது சந்தோஷம் தானே....

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆஹா... இது கவிதை ஐயா... காதலெல்லாம் மலர்ந்து பத்து வருசமாச்சு... இரண்டு குழந்தைகளுடன் இன்பமாய் நகரும் வாழ்க்கை... என்ன வெளிநாட்டில் நான்... அது மட்டுமே... தனிமை வருத்தம்...
மற்றபடி இன்னும் தேட வேண்டும் காதலை மட்டுமல்ல... எனக்கான ஒரு இடத்தை இந்த எழுத்தில்
அதுவே என் எண்ணம்.
நன்றி.

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வணக்கம் நண்பரே...
தங்கள் கருத்துக்கு நன்றி.


சே.குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே