maheshrevathy- கருத்துகள்

நீங்கள் சொல்வது மெத்த சரி

அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்க தெரிந்தவர் யாரோ அவரே அழகு

உண்மைகள் சுடுகின்றது

நெஞ்சம் நிறைந்த நேசம் இது விண்ணுலகும் சென்று பேசும்

பறவைகளுக்கு எல்லையில்லை இறக்கை
முளைத்தவுடன் பறப்பதற்கு

கோடியில் ஒரு குதுகலம் இது
வாழ்த்துக்கள்

விவசாயம் இறந்தால் யாருக்கும் வாழ்வு இல்லை.வாழ்க நின் புரட்சி

உன் தோழமை வேண்டும் தோள் கொண்டு வா தோழியே தோழியின் அழகை உன்னழகில் பார்க்கிறேன். நி பெண் என்றால் அருகில் வா பெரிதும் மதிப்பேன் நான்


maheshrevathy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே