சந்தோஷ் கண்ணன்.ஆ- கருத்துகள்

அனுபவம்.....சூப்பர்....என்னை மயக்க வைத்த அனுபவம்......

மழைத்துளியின் நடுவிலும் மையம் கொண்டு கருத்தளித்த மண்ணின் மைந்தனுக்கு...வாழ்த்துக்கள்

பெண்மையின் உள்ளுணர்வு காதலை பதிந்தமைக்கு நன்றி.கவியரசே..இது என்னவளின் காதலை எனக்கு நினைவுபடுத்துகிறது.

காதலை புதிதாக உணர்த்தியதற்கு நன்றி....

முத்தத்தை பகிர எனக்கு திருமணமாக வேண்டும் அன்புத் தோழியே.


சந்தோஷ் கண்ணன்.ஆ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே