எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படிக்கவும் & பகிரவும். . உறவுகளுக்கு வணக்கம். ....

படிக்கவும் & பகிரவும். .

உறவுகளுக்கு வணக்கம். . ,

ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு பன்றேன். . . ஐ.நா மன்றம் இலங்கைல நடந்தது இனப்படுகொலை தான் அப்டீனு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துல நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்காங்க. . .

ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . .

இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்றோம். . .

ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம். . .

செத்தவன காப்பாத்த வரமாட்டீங்க. செத்தவனுக்காக அஞ்சலி செலுத்தவும் வர மாட்டீங்க.

எங்க போச்சு தமிழர் எனும் உணர்வும் அந்த திமிரும். .???

நம் இனத்தை காக்க கடைசி வாய்ப்பு. . இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலச்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்க. . . www.tgte-icc.org

அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள். . இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான். . . எனவே தயவு செய்து பகிருங்கள். . .
.
இப்படிக்கு உங்களில் ஒருவன்

பதிவு : நிலாகண்ணன்
நாள் : 1-Jul-15, 8:19 pm

மேலே