இன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் பிறந்தநாள் விழாவும் ,...
இன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் பிறந்தநாள் விழாவும் , தமிழன்பன் விருது வழங்கும் விழாவும் , மற்ற நூல்கள் வெளியீட்டுடன் ,எனது அடுத்த கவிதை தொகுப்பும்
" நிலவோடு ஓர் உரையாடல் "
நூலின் வெளியீட்டு விழாவும் இனிதே நடந்து முடிந்தது.
கலந்து கொண்ட அனைவருக்கும் , விழா சிறப்புற நடைபெற முக்கிய காரணமாயிருந்த அருமை நண்பர் புதுவை அகன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி .
பழனி குமார்