எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் பிறந்தநாள் விழாவும் ,...

இன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் பிறந்தநாள் விழாவும் , தமிழன்பன் விருது வழங்கும் விழாவும் , மற்ற நூல்கள் வெளியீட்டுடன் ,எனது அடுத்த கவிதை தொகுப்பும் 

" நிலவோடு ஓர் உரையாடல் " 

நூலின் வெளியீட்டு விழாவும் இனிதே நடந்து முடிந்தது. 

கலந்து கொண்ட அனைவருக்கும் , விழா சிறப்புற நடைபெற முக்கிய காரணமாயிருந்த அருமை நண்பர் புதுவை அகன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி . 

பழனி குமார் 

நாள் : 18-Oct-15, 11:48 pm

மேலே