எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் வணக்கம் அனேகமானோர் எனை மறந்திருக்க கூடும் கூடுதல்...

அனைவருக்கும் வணக்கம்  

அனேகமானோர் எனை மறந்திருக்க கூடும்   
கூடுதல் வேலை பழுவினால் 
இங்கே வெகு காலம் தொடர்பில் இல்லை !  
அவ்வப்போது வந்ததில் நான் மிகவும் படித்து 
ரசித்த தொடர் கவிதைகளில் ஒன்று 
" காட்சிப் பிழைகள் "
வெவ்வேறு கோணங்களில் மிக அற்புத படைப்புக்களை படித்து ரசித்தேன் !
இனி வேலை பழுவிலும் , தெரிந்தவற்றை எழுத வேண்டும் என்று எண்ணி உள்ளேன் அதற்கு தங்களின் ஒத்துழைப்பும் தேவை என்று எண்ணுகிறேன் !
தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்  !என்னை மறுபடியும் உங்களில் ஒருத்தியாக இணைத்து கொள்ளுங்கள் நண்பர்களே ! 

பதிவு : யாதிதா
நாள் : 10-Feb-16, 5:16 pm

மேலே