எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழின் பெருமைகளை கூற வார்த்தைகள் சேர்த்து வைத்து முள்ளுக்குள்...

    தமிழின் பெருமைகளை கூற வார்த்தைகள் சேர்த்து வைத்து முள்ளுக்குள் சிக்கி தவித்தேன்.. தமிழ் ... தமிழ் .., உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்  ஒரே மொழி எம் தமிழ் மொழி  தேனை விட இனிமையானது எம் தமிழ் மொழி . மனதில் உள்ளதை கவிதையை வடிவமைப்பதும் எம் தமிழ் மொழியில், எம் கவிங்கர்களுக்கு கவிதை விதையை விதைக்க உதவியது எம் தமிழ் மொழி. " நான்  முதல் கற்றுக்கொண்டதும் தமிழ் ., நான் முதல் பேசியதும் தமிழ் ., நான் முதல் எழுதியதும் தமிழ் ., நான் முதல் உண்டதும் தமிழ் ., நான் முதல் என் நாவினால் உச்சரித்ததும் தமிழ் ., தமிழே  !! தமிழே !! என் சுவாச காற்றே.!!! முதல் முதலில் தமிழில் அம்மா என்று நா அழைக்கும் போது என் அம்மா  தன் பிள்ளை பேசுகிறதே என்று பட்ட மகிழ்ச்சியை விட நா தமிழ் பேசுகிறேன் என்று பட்ட மகிழ்ச்சி தான் வார்த்தையால் கூற முடியாத இன்பம்  .  தமிழ் பேசும் என் உறவினர்களுக்கு என் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்., நேரம் இல்ல காரணத்தால் விடை பெறுகிறேன் உங்கள் தமிழச்சி ., கஸ்தூரி முருகேசன் 

நாள் : 15-Apr-16, 3:23 pm

மேலே