எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில்லென்ற காற்றிலே தனிமையின்🙇 கொடுமையை உணராமல் இருக்க.... தென்றலாய்...

சில்லென்ற  காற்றிலே 

தனிமையின்🙇  கொடுமையை 
உணராமல் இருக்க....
தென்றலாய் 🌳என்னருகே தவழ்ந்தாய். 
தன்னிடம் சீண்டுபவரை அலைகழிக்கும் தேனீயோ 🐝🐝...
மென்மலரிடம் 🌹🌹 மண்டியிடுகிறது. 
ம்ம்ம்...எத்தனை  புரிதல்கள் 
உணர்வுகளின் ஏக்கங்களுக்குத் தான் 
இங்கு  எத்தனை மதிப்பு. 
உனது  உணர்வுகளை  நானும் 👩
எனது உணர்வுகளை நீயும்👦 புரிதல்களோடு 💑பரிமாறிக்கொள்ள தென்றலாய் என்னருகே தவழ்ந்து  வா😘😘

பதிவு : தமிழி
நாள் : 7-May-16, 12:08 pm

மேலே