ஆண்டாள் சர்ச்சை குறித்து கோவை ஞானி, முதுபெரும் கவிஞர்...
ஆண்டாள் சர்ச்சை குறித்து கோவை ஞானி, முதுபெரும் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் ஜெயபாஸ்கரன், சென்னிமலை தண்டபாணி போன்ற பெருமக்களின் கருத்துகள் அடங்கிய என் கட்டுரை, இன்றைய நக்கீரனில்.... வாய்ப்புள்ளோர் வாசிக்கலாம்.