எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தண்ணீருக்காக வழக்கறிஞர் வாதிட்டார்... வாத(நியா)த்தின் அடிப்படையில் நீதியரசர் நீதி...

தண்ணீருக்காக வழக்கறிஞர் வாதிட்டார்...

வாத(நியா)த்தின் அடிப்படையில் நீதியரசர் நீதி வழங்கி விட்டார்...

எல்லாம் கேட்டு விட்டு நீர் மட்டும் வழங்க மறுத்து விட்டர்...

காவிரி தாயே கரையை உடைத்தேனும் கரைந்து வா...

வளத்தை தரவல்ல...வாழ்வை தரவேனும் வா...

வடித்த கண்ணீர் அளவேனும் வா...

பயிர்களின் உயிர் போகும் நிலை கண்டேனும் வா...

நீ வழிந்தோடும் பாதையை காண வேனும் வா...

உன்னை எங்கள் கண்ணால் காண வேண்டும் வா...

விவசாயிகளின் வலி(ரி)களாக...

வேளாண் முத்தரசு

நாள் : 7-May-18, 10:26 am

மேலே