எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை வெட்டி எறிந்திருந்தால், வளர்ந்திருப்பேன் . ஆனால் என்னை...

என்னை வெட்டி எறிந்திருந்தால், 

வளர்ந்திருப்பேன் . 

ஆனால் 

என்னை அடியோடு தோண்டி அழித்து விட்டார்கள் . 
நான்ஒருவன் என்றுதானே என்னை அழித்தீர்கள். 
அதனால்தான் நானும்  மண்ணில் புதைந்து விட்டேன்.

மீண்டும்  எழுந்து வருவேன் நூறாய். 

இப்படிக்கு விதைகள்  

பதிவு : ரவிந்தரன்
நாள் : 4-Aug-18, 10:07 pm

மேலே