எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் நாடு அழுகு நிறைந்த நாட்டினில்‼ அறிவு அற்ற...

நம் நாடு




அழுகு நிறைந்த நாட்டினில்‼
அறிவு அற்ற தலைவனை‼
தேர்ந்து எடுத்த முட்டாளாய் ‼
வாழ்ந்து வருகிறோம் குடிகமகனாய்!! 

தண்ணீர் இல்லா தாகத்தில்‼
உணவு இல்லா சோகத்தி்ல்‼
வளர்ச்சி இல்லா துயரத்தில் ‼
மண்ணில் மடிந்து சாகிறோம் ‼

கற்பை கொல்லும் கொடியவனை ‼
நீதியும் கண்டு உறங்குகிறது ‼
வனத்தை அழித்த வேட்டையனை ‼
வனவிலங்கு இறையாய் காண்கிறது ‼

திரையில் தோன்றும் கூத்தாடியை
தலைவன் என்று பார்ப்பதும்‼
தரையில் நிற்கும் போராளியை 
நடிப்பவன் என்று நினைப்பதும்‼

என்றும் சாபம் ஏற்ற மக்களாய்..! 
நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்! 

- வினித் 


பதிவு : Vinith T
நாள் : 15-Jul-19, 6:36 pm

மேலே