நம் நாடு அழுகு நிறைந்த நாட்டினில்‼ அறிவு அற்ற...
நம் நாடு
அழுகு நிறைந்த நாட்டினில்‼
அறிவு அற்ற தலைவனை‼
தேர்ந்து எடுத்த முட்டாளாய் ‼
வாழ்ந்து வருகிறோம் குடிகமகனாய்!!
தண்ணீர் இல்லா தாகத்தில்‼
உணவு இல்லா சோகத்தி்ல்‼
வளர்ச்சி இல்லா துயரத்தில் ‼
மண்ணில் மடிந்து சாகிறோம் ‼
கற்பை கொல்லும் கொடியவனை ‼
நீதியும் கண்டு உறங்குகிறது ‼
வனத்தை அழித்த வேட்டையனை ‼
வனவிலங்கு இறையாய் காண்கிறது ‼
திரையில் தோன்றும் கூத்தாடியை
தலைவன் என்று பார்ப்பதும்‼
தரையில் நிற்கும் போராளியை
நடிப்பவன் என்று நினைப்பதும்‼
என்றும் சாபம் ஏற்ற மக்களாய்..!
நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்!
- வினித்