சொக்க வைக்கும் செவ்வந்தி பூவே...எப்படியோ என்னைமை போட்டு மயக்கிட..என்னமோ...
சொக்க வைக்கும் செவ்வந்தி பூவே...எப்படியோ என்னைமை போட்டு மயக்கிட..என்னமோ தெரியல உன்னை காணும்வரை நான் நானா தான் இருந்தேன்...உன்னை பார்த்ததில இருந்துநான் என்னை மறந்தேன்...இரவில் கனவிலும்...பகலில் கற்பனை யிலும்....உன்னோடு வாழ்கிறேன்