எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொக்க வைக்கும் செவ்வந்தி பூவே...எப்படியோ என்னைமை போட்டு மயக்கிட..என்னமோ...

  சொக்க வைக்கும் செவ்வந்தி பூவே...எப்படியோ என்னைமை போட்டு மயக்கிட..என்னமோ தெரியல உன்னை காணும்வரை நான் நானா தான் இருந்தேன்...உன்னை பார்த்ததில இருந்துநான் என்னை மறந்தேன்...இரவில் கனவிலும்...பகலில் கற்பனை யிலும்....உன்னோடு வாழ்கிறேன்  

நாள் : 21-May-21, 2:40 pm

மேலே