எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருவாகி உருவாகி ஈரைந்து மாதங்கள் இருளில் இருப்பது தாயின்...

கருவாகி உருவாகி 

ஈரைந்து மாதங்கள் 
இருளில் இருப்பது
தாயின் கருவறையில்​ ! ​

மரணம் தழுவியதும்
நிலையான இருளில் 
மறைந்து ​மண்ணாவது ​​
கல்லறையில் !​

இருட்டில் இருந்து 
பிறக்கும் மனிதன் 
மீண்டும் இருளில்
இறந்த நிலையில் !


பழனி குமார்  

நாள் : 4-Aug-21, 9:10 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே