" கவிதை என்றால் கிலோ என்ன விலை ?...
" கவிதை என்றால் கிலோ என்ன விலை ? சிறுகீரை தெரியும், அது என்ன சிறுகதை ? நாவல் என்றால் நாவல் பழம் தானே ? " என்று சொல்கிற ஒரு பெண்ணே எனக்கு மனைவியை வாய்க்க வேண்டுமென்பது இறைவனிடம் எனது நீண்ட நாளைய ப்ரார்த்தனைகளுள் ஒன்று !