மழை
மழைவரும் போது வீட்டிற்குள் ஒளிந்து கொண்டேன் இப்பொழுது நினைய ஆசைப்படுகிறான் மழை நின்று போனது ......
மழையே ஒவ்வொரு துளியிலும் கவிதை பாடைக்கும் நீயே என் ஆசான்......
ஏய் மழையே நீ என்ன மண்ணில் விழுந்தாலும் வெற்றி காண்கிறாய் ...
மழை பூமிக்கு வரும் அழையா விருந்தாளி மன்னிக்கவும் அழியா விருந்தாளி......