நிழலாக
வாழ்க்கையெனும்
நெடுந்தூரப்
பயணத்தில்
நிழலாக நீ
என்னோடு
என்றும்,என
என்னியிருந்தேன்
என்னை விட்டு
விலகி விட்டாய் நீ!
என்றாலும்
என் நிழலோடு
உன் நினைவுகள்
மட்டும்
விடாமல் என்னை
தொடர்கின்றதே..,#sof_sekar