காயினால் பெரும் கனி

கருவியாகிவிட்ட உலகில்
குருவி போல் வாழ இன்பம் ,

சிறையாகிவிட்ட வாழ்வில்
உறையாகிய தாயின் பாசம் சிகரம் ,

புதிராகிவிட்ட பாடத்தில்
நண்பன் கற்பிக்கும் விதத்தால் தேர்ச்சி ,

நெரிசலாகிவிட்ட நேரத்தில்
மனதை தணிக்கும் பாடல் மென்மை,

எழுதியவர் : வே சுபா (10-Jan-13, 8:38 pm)
சேர்த்தது : v subha
பார்வை : 84

மேலே