பட்டிமன்றம் போல் ஆகி விட்டது ..!

அன்னை
தந்த தொப்புள்
கொடி என் இடையில்
கிடக்க
நீ
கட்டிய தாலி கொடி
எப்போதும் என்
மார்பில் ஆடுகிறது

பிறந்த வீடா ..?
புகுந்த வீடா ..?
என்ற பட்டிமன்றம்
போல் ஆகி விட்டது
என் வாழ்க்கை

எழுதியவர் : கவிஞர் இனியவன் (3-Feb-13, 7:31 pm)
பார்வை : 239

மேலே