..............அசாத்தியம்............

கனவுகளை நினைவாக்க,
போராடிக்கொண்டிருந்த சமயம் !
நீதான் நினைவுகளை கனவாக்கினாய் !!
அதில் என்னை நீந்தவும் வைத்தாய் !
இந்த இயல்பு தேவதைகளுக்குத்தானே சாத்தியம் !!
நீ எப்படி உனதாக்கினாய் ?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (5-Feb-13, 7:43 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 96

மேலே