மனிதனா...

வாழ்க்கை வந்து
கதவைத் தட்டும்போது,
இழுத்து மூடிக்கொண்டு
இன்பக் கனவு காணும்
இவன்,
வாழ்க்கையைத் தேடி
எங்கே சென்று தட்டினாலும்
எதுவும் திறப்பதில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Feb-13, 9:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 113

மேலே