புதிதாய் ........
நானும் உன்னுள் புதிதாய்..
கருவாகியிருகிறேன்!
கவிதை பூக்களாய்...
பிறந்து பூப்பதற்காக!
எழுத்தே என்னை கருவாக கொள்,,,
கவிதை உருவாக வருகிறேன்...
இதையே என் கன்னி கவிதையாய்...
உன் காலடியில் சேர்க்கிறேன்....
நானும் உன்னுள் புதிதாய்..
கருவாகியிருகிறேன்!
கவிதை பூக்களாய்...
பிறந்து பூப்பதற்காக!
எழுத்தே என்னை கருவாக கொள்,,,
கவிதை உருவாக வருகிறேன்...
இதையே என் கன்னி கவிதையாய்...
உன் காலடியில் சேர்க்கிறேன்....