புதிதாய் ........

நானும் உன்னுள் புதிதாய்..
கருவாகியிருகிறேன்!
கவிதை பூக்களாய்...
பிறந்து பூப்பதற்காக!

எழுத்தே என்னை கருவாக கொள்,,,
கவிதை உருவாக வருகிறேன்...

இதையே என் கன்னி கவிதையாய்...
உன் காலடியில் சேர்க்கிறேன்....

எழுதியவர் : விமல் ராஜ் (14-Feb-13, 11:52 pm)
சேர்த்தது : Vimal Raj Kavin Raj
Tanglish : puthithaay
பார்வை : 150

மேலே