அழிந்து ஒழிந்து விட்டது

அன்று
அழகுக்காக் செதுக்க பட்டது சிற்பம் ரசிக்கும் உள்ளம் ரதம் போல் வந்ததால்
இன்று
உள்ளத்தை சிற்பம் (கல்லாய்) மாற்றி கலை இழக்க வைத்துவிட்டன
ரசிக்கும் மனமும்
ராட்டினம் ஆடுகிறது எதே ரசிப்பது தெரியாமல்
பழமை அழிந்து ஒழிந்து விட்டது

எழுதியவர் : தி.கலியபெருமாள் (19-Feb-13, 7:17 pm)
சேர்த்தது : kaliyaperumal
பார்வை : 109

மேலே