காதலர்களே அறிந்திரு ...!

காதல் என்றால் எப்போதும் ...!
வரவு மட்டுமல்ல ....!
செலவும் உண்டு -என்பதை
நீ பிரிந்து செல்லும் போது தான்
நான் புரிந்து கொள்கிறேன் .........
நீ அறிந்தவைகளை எல்லாம்
நான் அறிந்திருக்கவில்லை என்று ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Feb-13, 7:50 am)
பார்வை : 196

மேலே