ஆற்று நீர் உப்புவர்க்கும் ...?
இருந்துபார் மனிதா ...!
என்றோ ஒருநாள்...!
ஆற்று நீர் உப்புவர்க்கும் ...?
நதிநீர் பிரச்சனையால் ..
நதிகள் ஒருபுறம் அழுகின்றன ...!
நதிநீர் இல்லையே என்று ..?
கரையோரத்தில் விவசாயி ..
அழுகிறான் ....!
இருந்துபார் மனிதா ...!
என்றோ ஒருநாள்...!
ஆற்று நீர் உப்புவர்க்கும் ...?
நதிநீர் பிரச்சனையால் ..
நதிகள் ஒருபுறம் அழுகின்றன ...!
நதிநீர் இல்லையே என்று ..?
கரையோரத்தில் விவசாயி ..
அழுகிறான் ....!