ஆற்று நீர் உப்புவர்க்கும் ...?

இருந்துபார் மனிதா ...!

என்றோ ஒருநாள்...!
ஆற்று நீர் உப்புவர்க்கும் ...?
நதிநீர் பிரச்சனையால் ..
நதிகள் ஒருபுறம் அழுகின்றன ...!
நதிநீர் இல்லையே என்று ..?
கரையோரத்தில் விவசாயி ..
அழுகிறான் ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Feb-13, 10:40 am)
பார்வை : 118

மேலே