குடை.

கொடையே இல்லாத ஊருக்குள்
இருக்கும் குழந்தைக்கு
குடை வாங்க காசு கொடு
மழை தருகிறேன் என்றது வானம்
மழையை சுமந்து கொண்டு......

எழுதியவர் : தோழி.. (2-Mar-13, 1:20 pm)
சேர்த்தது : fahema
Tanglish : kudai
பார்வை : 121

மேலே