உண்மையான அன்(நண்)பன்:-

பூவிதழின் பிரச்சனையை
பூ
வேரிடம் பகருமா?
யாரிடமும் பகர முடியாததை
நீ
யாரிடம் பகர்வாய்?
ஆபத்துக்கு, கோபத்துக்கு,சோகத்துக்கு
அன்புக்கு, பண்புக்கு, அறிவுக்கு
எல்லோருக்கும்…
எல்லாகாலத்துக்கும்…
உருதுணையாக வரும் அன்பனே
உண்மையான நண்பனாவான்.

நன்றி

வாழ்க வளமுடன்
அன்புடன்
ரா.சிவக்குமார்

எழுதியவர் : ரா.சிவக்குமார் (11-Mar-13, 2:29 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 92

மேலே