..............உனக்கான நான்.............

நீர்வற்றிய குளத்தில் மீன்கொத்த முயற்சிக்கும்,
கண்கெட்ட பறவைக்கு !
நம்பிக்கை நிறைந்தே கிடந்தது.............
கால்கள் நடுங்கிச்சரியும்வரை..............
அனைவருக்கும் தெரியும் அது வீண்முயற்சி !
என்றாலும் காதலுக்கு ஏதடி பெண்ணே அயர்ச்சி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Mar-13, 9:16 pm)
பார்வை : 75

மேலே