...............அங்கேயே................
ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தவன்,
அங்கேயே விட்டு வந்துவிட்டேன்,
நிழலையும் நினைவையும் !
நீமட்டும் பேருதவிபுரிந்தால்,
ஐக்கியமாவேன் உனக்குள் தஞ்சமடைந்து !
யோசித்துச்சொல் பெண்ணே !
ஆளில்லா அனாதைக்கு நீயன்றி யார் துணை !