Kodumai

கண்ணை கொடுத்து
"பார்வையை" எடுத்து
கொள்வது எவ்வளவு
கொடுமையோ !!

அதை விட கொடுமை
அன்பு காதலனை
கொடுத்து
"வாழ்க்கையை"
பறித்து கொள்வது...

எழுதியவர் : Sujatha (3-Apr-13, 1:01 pm)
பார்வை : 144

மேலே