நடித்து விட்டாய் நழுவி விட்ட மாதிரி
முட்டி தவிக்கிறேன்
தட்டி விட்ட
உன்னை எண்ணி
கண்ணீரும் மிதக்கிறேன்
காதலித்த காரணத்தால்
கனவில் தான் வருவாயோ
கதை பேசி சிரிக்கத்தான்
தொடக்கி விட்ட
நாடகத்தில்
நடித்து விட்டாய்
நழுவி விட்ட மாதிரி ,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }