உறுதி மொழிக்கு வந்துவிட்டேன் ..!

இன்றோ நாளையோ நாளைமறுதினமோ ..
எனக்கு உன்னிடமிருந்து நல்ல பதில் வரும் ..
என்று காத்திருந்து காத்திருந்து ஏங்கி ஏங்கி..
சாவதைவிட ஒரே முறையில் செத்துவிடலாம் ...
போலிருக்கிறது....

மௌன மொழி கொல்லுதென்னை...
விதிவரைந்த பாதையில் ...
வாழ்வதென்றால் வாழ்வோம் ...
சாவதென்றால் சாவோம் ...
அந்த உறுதி மொழிக்கு வந்துவிட்டேன் நான் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (3-Apr-13, 8:27 pm)
பார்வை : 208

மேலே