உன்னிடம் தந்து விட்டேன் ....!

எனக்கென சொந்தமாக ..
இப்போது எதுவும் இல்லை ...
என்னிடம் இருந்த இதயத்தையும் ..
உன்னிடம் தந்து விட்டேன் ....
என் இதயத்தையும் வைத்துக்கொண்டு ..
என்னை மறந்து விடு என்கிறாயே ...
உண்மை சொல் உன்னால் முடியுமா என்று ..?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (4-Apr-13, 5:37 am)
பார்வை : 251

மேலே