மனைவி

"மணமேடை
தொடங்கி இதோ
மரணமேடை வரை
என்னோடு !!

நான் சினம்
கொண்டு - சீறும்
பொழுது தன் மனம்
கொண்டு தாங்கி செல்வாள் !!

நான் தாகம்
என்று கேட்டால் போதும்
முத்தத்தோடு
மொத்தமும் தருவாள் !!

சுகம்
எனக்கென்றாலும்
சுமை அவளுக்கன்றோ !!

இனிஇழப்பதற்கு
ஓன்றுமில்லை
அவளிடம் - நான்
இறந்த பின்னே !!

என் நினைவை தவிர !!

எழுதியவர் : வ.மெய்யப்பன் (19-Apr-13, 5:09 pm)
சேர்த்தது : meyyappan
பார்வை : 130

மேலே