உன்னை எங்கேயோ தொலைத்துவிட்டேன்..
உன்னை எங்கேயோ
தொலைத்துவிட்டேன்
என நினைத்தேன்....
கண்ணீர்த் துளிகள்
வந்தபிறகு தெரிந்து கொண்டேன்,,
என் கண்ணுக்குள்தான்
இருக்கிறாய் என்று....
உன்னை எங்கேயோ
தொலைத்துவிட்டேன்
என நினைத்தேன்....
கண்ணீர்த் துளிகள்
வந்தபிறகு தெரிந்து கொண்டேன்,,
என் கண்ணுக்குள்தான்
இருக்கிறாய் என்று....