உன்னை எங்கேயோ தொலைத்துவிட்டேன்..


உன்னை எங்கேயோ

தொலைத்துவிட்டேன்

என நினைத்தேன்....

கண்ணீர்த் துளிகள்

வந்தபிறகு தெரிந்து கொண்டேன்,,

என் கண்ணுக்குள்தான்

இருக்கிறாய் என்று....



எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (1-Dec-10, 8:31 am)
பார்வை : 452

மேலே