கல்லறையானேன்
'நிலமாய் இருந்தேன் - நீ நடப்பாய் என்று..
மலராய் இருந்தேன் - நீ சுமப்பாய் என்று..
கல்லறையானேன் அப்போதாவது - நீ
என்னை நினைப்பாய் என்று'!
'நிலமாய் இருந்தேன் - நீ நடப்பாய் என்று..
மலராய் இருந்தேன் - நீ சுமப்பாய் என்று..
கல்லறையானேன் அப்போதாவது - நீ
என்னை நினைப்பாய் என்று'!