பிரிவுகள் நிரந்தரம்

ஊரே உறங்கி கிடக்கும்
அர்த்த ராத்திரியில் கூட
உன் நினைவுகள் நெஞ்சில்
ரணமாய் பதிந்ததனால்
விளித்து கிடக்கிறேன்
அந்த விண்ணுலக விண்மீன்கள் போல
இரவு கூட சீக்கிரம் விடிந்து விட்டது
என் நிலை கண்டு
ஏன் நீ மட்டும் இன்னும்

எழுதியவர் : பிரதீஸ் (25-Apr-10, 8:50 pm)
சேர்த்தது : prathees
பார்வை : 2223

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே