சிந்தனை செய் மனமே,...

அன்பு வலர்த்த பூமியிலே
இன்று இரத்தம் சிந்திடகாண்கின்றேன்
நகரம் என்று நினைத்தேனே
அது நரகமாக மாரியதேனோ
அன்பே கடவுள் என்றவர்கள்
இன்று ஆயுதம் தாங்கி நடப்பதுவோ
சாதி என்பது மிருகத்துக்கும் கிடையதே
நி மனிதன் என்பதை மரவாதே
பிரர் சுயநல கயவரின் வலையில் சிக்கதே
ஒற்றுமையக இனைந்திடுவொம் அக்கயவரின் முகத்திரை கிழித்திடுவோம்
சாதியெனும் சொல்லை நம் தமிழில் இருந்தும் ஒழித்திடுவொம்...
பாரதியின் கணவைநிரைவேற்றிடுவோம்,......

எழுதியவர் : pragaash (8-May-13, 8:19 pm)
சேர்த்தது : pragaash
பார்வை : 138

மேலே