ஓடி..ஓடி...

எத்தனை பேருக்கு பதில்சொல்வது
என்று தெரியாமல்,
ஓடி ஓடி
ஓடாய்த் தேய்ந்து
ஒழிந்தே போய்விட்டது
நிலவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-May-13, 8:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே