ராஜ குமாரன்

திருமணமாகிபத்து வருடம்
கழித்து
பிறந்தேன்
முதல் பிள்ளையாக
என் தந்தையின் நாற்பதாம் வயதில்
நான் தலை மகன்
காலம் கடந்து பிறந்ததால்
என் பெயர் செல்வம் ஆனது
நடுத்தர குடும்பத்திலும் நான் ராஜ குமாரனாக

எழுதியவர் : செல்வம் velchamy (16-May-13, 12:18 pm)
சேர்த்தது : selvam velchamy
பார்வை : 62

மேலே