கண்கள் !

உள்ளத்தின், கள்ளத்தின்,
உணர்வுகளின் ஒற்றன் !

என் இதய கலவரங்களை ஒடுக்க
உன் விழி ஆயுதங்களை தொடுக்க !

உன்னை சந்தித்த நான்
உன் கண்களையும் ஏன் ?
மீட்புபணியில் நான் மட்டும் ??







எழுதியவர் : ANUASHOK (5-Dec-10, 12:05 pm)
சேர்த்தது : ANU ASHOK
பார்வை : 397

மேலே