விதி !

இருட்டாய் இருந்த என் வாழ்க்கையை வெளிச்சமாக்கியதும் நீ தான்...வெளிச்சமாய் இருந்த என் வாழ்க்கையை இருட்டாக்கியதும் நீ தான்.. அதனால் தான் உனக்கு விதி என்று பெயர் வந்ததோ?

எழுதியவர் : பூ.திலகம் (2-Jul-13, 6:14 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 141

மேலே