இனியவனின் விழிகள்..

இனியவனே உன் பூவிழி கண்டால்
உமை கூட பாட்டு பாடுமே ....
அன்பே ...
என் உயிரே இன்று சமர்பிக்கிறேன் என்
இதயம் தீண்டிய உன் விழிகளுக்கு !!!!!!

எழுதியவர் : கவி பிரியா (21-Dec-10, 7:42 pm)
சேர்த்தது : kavipriya
பார்வை : 380

மேலே