பிரியாத நினைவுகள்
அவள் என்னை நேசிக்கவில்லை என்று வருந்தவில்லை..
என்னுள் உள்ள அவளின் நினைவுகள் என்னை நேசிப்பதால் ..
அவை என்னைவிட்டு பிரிவதும் இல்லை ..
'நான் இந்த உலகை விட்டு பிரியும் வரை'
அவள் என்னை நேசிக்கவில்லை என்று வருந்தவில்லை..
என்னுள் உள்ள அவளின் நினைவுகள் என்னை நேசிப்பதால் ..
அவை என்னைவிட்டு பிரிவதும் இல்லை ..
'நான் இந்த உலகை விட்டு பிரியும் வரை'