பிரியாத நினைவுகள்

அவள் என்னை நேசிக்கவில்லை என்று வருந்தவில்லை..

என்னுள் உள்ள அவளின் நினைவுகள் என்னை நேசிப்பதால் ..

அவை என்னைவிட்டு பிரிவதும் இல்லை ..

'நான் இந்த உலகை விட்டு பிரியும் வரை'

எழுதியவர் : கடல்மாறா (23-Dec-10, 11:53 pm)
சேர்த்தது : kadalmara
பார்வை : 563

மேலே